×

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல்

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோரை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை என்ஐஏ நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.


Tags : Kaithan Swapna Suresh ,Sandeep ,Kerala , Kerala gold smuggling, Swapna Suresh, Sandeep, petition
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது