×

திருவண்ணாமலையில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு

தி.மலை: திருவண்ணாமலையில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மூதாட்டியின் உடல் 3 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் மூதாட்டி உடலை கைப்பற்றி தி.மலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : relatives ,Thiruvannamalai , The body of Thiruvannamalai, Corona, the elder
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...