×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அடைக்கப்பட்டிருந்த திருப்பதி கோவில் மீண்டும் திறக்கப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது. திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Tirupati Ezhumalayan Temple ,Corona , Corona confirmed for 91 people in one day today at Tirupati Ezhumalayan Temple
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...