×

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றார் தங்கதுரை

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட தங்கதுரை இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Tags : Thangathurai ,Superintendent of Police ,Erode District , Erode, Superintendent of Police, Thangathurai
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!