×

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,024-ஆக உயர்ந்துள்ளது. எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154-ஆகவும், சிகிச்சை பெறுவோர் 3,360-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,357-ஆக உள்ளது.


Tags : district ,Chengalpattu , Chengalpattu district , 152 new people,confirmed ,affected,corona ,single day
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்