மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,077-ஆக உயர்ந்துள்ளது. எனவே உயிரிழநடதவர்களின் எண்ணிக்கை 111-ஆகவும், சிகிச்சை பெறுவோர் 4163-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1803-ஆக உள்ளது.

Related Stories: