×

திருப்போரூர் காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி நாகராஜன், எஸ்.பியிடம் விசாரணை

சென்னை: திருப்போரூர் காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி நாகராஜன், எஸ்.பி கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை துப்பாக்கியால் சுட்டதாக அமமுன நிர்வாகி போலீசில் புகார் அளித்திருந்தார். இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மீது அமமுக நிர்வாகி தாண்டவமூர்த்தி அளித்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : police station ,IG Nagarajan ,DGP ,Jayant Murali ,Thiruporur ,SB ,SP , Additional DGP Jayant Murali, IG Nagarajan,SP ,questioned ,Thiruporur police station
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து