சொல்லிட்டாங்க...

பாஜவின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் தேர்தல்களில் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

சீன விவகாரத்தில், இது அரசியல் பிரச்னை அல்ல என்று பிரதமர் தொடர்ந்து பொய் பேசி நாட்டை ஏமாற்றி வருகிறார். - முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

கொரோனா வைரசால் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார, சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. - ரிசர்வ் வங்கி ஆளுநர்

சக்தி காந்த தாஸ்

இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்துப்போகச் செய்வதில் மோடி அரசு அவசரம் காட்டி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Related Stories: