ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,813 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,813 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  1,168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: