×

ஜம்மு-காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள் ஒருவர் யார் என அடையாளம் தெரிய வந்தது

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் ஒருவர் யார் என அடையாளம் தெரிய வந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர்-இ- நொய்பாவை சேர்ந்த இட்ரிஸ் பட் என தெரிய வந்தது.


Tags : terrorists ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, terrorists
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...