டெல்லி: கொரோனா பரவல் காரணமாக பல்கலை. இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி பல்கலை., மத்திய அரசு பல்கலை. மாணவர்களின் எதிர்காலம் கருதி தேர்வு ரத்து செய்ய வேண்டும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.