×

தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உறவினர்களுடன் மருத்துவமனையில் விசாரணை நடத்துகின்றனர்.


Tags : CBI ,Sathankulam Government Hospital ,government hospital ,Sathankulam , Father, son murder case, Sathankulam Government Hospital, CBI officials, Investigation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...