கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்த இந்திய கட்டுப்பாட்டு மையம் அனுமதி

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்த இந்திய கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது. அதிமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அவசர தேவைக்கு மட்டும் Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என DCGI தெரிவித்துள்ளது.

Related Stories: