இந்தியா கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்த இந்திய கட்டுப்பாட்டு மையம் அனுமதி Jul 11, 2020 கட்டுப்பாட்டு மையம் இந்தியா இந்திய கட்டுப்பாட்டு மையம் டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்த இந்திய கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது. அதிமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அவசர தேவைக்கு மட்டும் Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என DCGI தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு