திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 6,408-ஆக உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,408-ஆக உயர்ந்துள்ளது. எனவே 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,554-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3736-ஆக உள்ளது.

Related Stories: