காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3,257-ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,257-ஆக உயர்ந்துள்ளது. எனவே 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1957-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1260-ஆக உள்ளது.

Related Stories: