தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ள நிலையில் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.