சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் ரிஸ்வத் (23) கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி செய்துள்ளான். காயமடைந்த மாணவன் ரிஸ்வத் கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: