தமிழகம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது சிபிசிஐடி Jul 11, 2020 சிபிஐ சாத்தான்குளம் தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கவரில் சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி ஒப்படைத்தது.
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை