மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 7,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் புதிதாக 7,862 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,38,461ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 226 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால்,மொத்த இறப்பு எண்ணிக்கை 9,893 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: