×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 4,163 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,324-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,324-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Corona ,Health Department ,survivors , Tamil Nadu, Corona, Discharge, Department of Health
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...