×

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu ,water bodies ,release , Precautions, Water, Tamil Nadu Government
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...