தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவரும் ஸ்வப்னாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கேரளா: தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவரும் ஸ்வப்னாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 14-ம் தேதிக்கு கேரள உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தங்கக்கடத்தலில் ஸ்வப்னாவுக்கு பங்கு இருப்பதாக கேரள உயர்நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தனர். தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: