×

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,600ஆக உயர்ந்துள்ளது.

Tags : district ,Chengalpattu , 214 people, corona infection,Chengalpattu district ,noon today
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்