×

கொரோனா தடுப்பு நடவடிக்கை.: சென்னை தலைமைச் செயலகம் 2 நாட்களுக்கு மூடல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் நாளையும், நாளை மறுநாளும் மூடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதால் 2 நாட்களுக்கு தலைமைச் செயலகம் மூடப்பட உள்ளது.


Tags : Chennai Secretariat ,closures , Coronation,Chennai ,Secretariat ,2 days
× RELATED கிராம மாணவர்கள் உலகத்தரகல்வி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம்