திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,085ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: