×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு ஆவணங்கள் மாலை சிபிஐ-யிடம் ஓப்படைக்கப்படும்.: ஐஜி சங்கர் தகவல்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்கள் மாலை சிபிஐ-யிடம் ஓப்படைக்கப்படும் என்று சிபிசிஐடி கூறியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக நேற்று வரை சிபிசிஐடி விசாரித்து வந்தது என ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் காவல்நிலையம், ஜெயராஜ் கடை உள்ளிட்ட இடங்களில் நடத்திய விசாரணை விவரம் சிபிஐ-யிடம் தரப்படும் என அவர் தெரிவித்தார். 


Tags : Sathankulam ,CBI ,IG Sankar , Satankulam , documents , CBI ,IG Shankar,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...