×

நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அதிகாரிக்கு கொரோனா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அதிகாரிக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் 3 நாட்களுக்கு வேளாண் விரிவாக்க மையம் மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Officer ,Corona ,Namakkal District Integrated Agricultural Extension , Corona, Namakkal ,Integrated ,Agricultural ,Officer
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...