×

சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பான ஆவணங்கள் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல்

மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பான ஆவணங்கள் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் ஆவணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரட்டை கொலை வழக்கு தொடர்பாக இன்று முதல் சிபிஐ அதினகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.


Tags : Sathankulam ,Madurai Court ,India ,Satyankulam , Documents ,Sathankulam ,double murder, Madurai Court
× RELATED நகை பறிமுதல் விவகாரம் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும்