கள்ளக்குறிச்சி அருகே 3 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிமலை, ஆரம்பூண்டி, கரியாலூரின் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  3 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து 3 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: