×

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் வழக்கு: 17-ம் தேதி விசாரணை செய்யப்படும் என தகவல்

சென்னை: தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 17-ம் தேதி விசாரணை செய்யப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : schools , Private School ,Tuition Case, Information,heard ,17th
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...