சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியது. டெல்லியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். வழக்கின் நடைமுறைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: