×

தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 -ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 65 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,765-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Health Department Coronation ,victims ,Tamil Nadu , Tamil Nadu, Corona, Health Department
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில்...