சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் மீண்டும் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிபிசிஐடி அலுவலகத்தில் தலைமை காவலர் ரேவதி விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

Related Stories: