கள்ளக்குறிச்சியில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,435 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: