கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர் பலியாகியுள்ளார்.

Related Stories: