×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனுத்தாக்கல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  ஆய்வாளர் ஸ்ரீதர் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிறையில் உள்ள உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Tags : Sathankulam ,arrest ,Analyst Sridhar Jam , Sathankulam, father, son, murder case, analyst Sridhar, bail plea
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...