மணப்பாறையில் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருச்சி: மணப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐஜி, டிஐஜி, எஸ்பி உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு வந்து  சென்ற நிலையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: