×

தமிழகத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக ரூ.17.47 கோடி அபராதம் வசூல்.:தமிழக காவல்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக ரூ.17.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,27,963 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,26,334 வாகனங்கள் பறிமுதல்; 7,54,582 வழக்குகள் பதிவாகியுள்ளது.


Tags : Tamil Nadu ,Thiruvananthapuram , Thiruvananthapuram, Rs 17.47 crore ,imposed,violating, Tamil Nadu.
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...