சென்னை: எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத +2 மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 12ஆம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம் என அவர் தெரிவித்துள்ளார்.