சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர் பலியாகியுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவர் மரணமாகியுள்ளார்.

Related Stories: