சேலம் மாவட்டம் அருகே அரசு மதுபானக்கடையில் மதுபானங்கள் கொள்ளை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு மதுபானக்கடையில் மதுபானங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அக்கிச்செட்டிபாளையம் மதுக்கடை விற்பனையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: