நெல்லையில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லையில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,439 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: