தந்தை-மகன் கொலை வழக்கு.! 5 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டைக்கொலை வழக்கில் கைதான 5 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர். பேரூரணி சிறையில் இருந்து காவலர்கள் சாமத்துரை, வெயிலுமுத்து, செல்லத்துறை ஆகியோர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

Related Stories: