சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் உள்ள 1070 பட்டாசு ஆலைகள் இயங்காது என்று உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் 19-ம் தேதி வரை 10 நாட்களுக்கு இயங்காது என்று தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.