வெளிநாடுகளில் சென்னை வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடந்த 2-ம் தேதி சென்னை வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் ஓட்டல்களில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: