முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் கடந்த வாரம், மாற்றப்பட்டு கமாண்டோ படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், காலியாக இருந்த மின்வாரிய விஜிலன்ஸ் ஏடிஜிபி பதவியையும், அவர் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: