×

சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமைக்காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை

நெல்லை: சாத்தான்குளம் காவல்நிலைய தலைமைக்காவலர் ரேவதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு ரேவதி ஆஜராகியுள்ளார்.

Tags : re-inquires ,Revathi ,CBCID ,Sathankulam ,headmaster revathi , Sathankulam, Chief Guard Revati, CBCID, Investigation
× RELATED வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார்;...