×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,338-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 329 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Mumbai Tarawi , Mumbai Tarawi, Corona Infection
× RELATED ரூ.5,069 கோடியில் மும்பை தாராவி மேம்பாடு:...