×

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர்கள் இருவர் கைது

அரியானா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினய் திவாரி, கே.கே.சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாஷ் துபேவை பிடிக்க உத்திரப்பிரதேச காவல்துறை வகுத்த வியூகத்தை ரவுடிகளுக்கு துப்பு கொடுத்த வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : guards ,killing ,Uttar Pradesh , Uttar Pradesh, Guards, Arrest
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...