×

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையே அரசே செலுத்தும்: பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 107 நகரங்களில் உள்ள 1 லட்சத்து 8 ஆயிரம் சிறிய வீடுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு பிரதமர் அவாஸ் யோஜனாவின் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையே அரசே செலுத்தும் எனவும் கூறினார்.


Tags : government ,Prakash Javadekar ,Ujjwala , Ujwala project, free gas cylinder, extension, Prakash Javadekar
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...